கொடைக்கானலில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கிய அண்ணன் (சிறுவன்) போக்சோவில் கைது
திண்டுக்கல் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை அண்ணன் 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கியதை தொடர்ந்து கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அண்ணன் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment