தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 2 September 2024

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் 


திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad