திண்டுக்கல்லில் பல வழக்கின் குற்ற பின்னணி கொண்ட நபருக்கு குண்டாஸ்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 28 July 2024

திண்டுக்கல்லில் பல வழக்கின் குற்ற பின்னணி கொண்ட நபருக்கு குண்டாஸ்:

 


திண்டுக்கல்லில் பல வழக்கின் குற்ற பின்னணி கொண்ட நபருக்கு குண்டாஸ்:            



திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் வழிப்பறியில் ஈடுபட்டு பல குற்ற வழக்கில் தேடப்பட்ட நபரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்களின் உத்தரவின் பேரில்  திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் முயற்சியில் பழனி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்  தன ஜெயம் காவல் ஆய்வாளர் மணிமாறன் கைது செய்த வழக்கில்  கைது செய்த வழக்கில் அவரின் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,                     



தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad