திண்டுக்கல்லிலும் இனி வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 28 July 2024

திண்டுக்கல்லிலும் இனி வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு:

 


திண்டுக்கல்லிலும் இனி வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு:                 



மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி இடம் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் வலியுறுத்தி இருந்த நிலையில் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே துறை நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் திண்டுக்கல்லில் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,              



தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad