டில்லியில் நடைபெறும் வழக்கறிஞர் போராட்டத்தில் பழனி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர்கள் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 28 July 2024

டில்லியில் நடைபெறும் வழக்கறிஞர் போராட்டத்தில் பழனி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர்கள்


டில்லியில் நடைபெறும் வழக்கறிஞர் போராட்டத்தில்  பழனி  வழக்கறிஞர் சங்க  வழக்கறிஞர்கள்


புதிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்திர் பகுதியில் இன்று 29ஆம் தேதி நடைபெறும் வழக்கறிஞர்கள் அறப்போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக  வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் எம் பி சச்சிதானந்தம், கரூர்  எம் பி ஜோதிமணி உள்ளிட்டோரும் உரையாற்றினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad