திண்டுக்கல்லில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 25 July 2024

திண்டுக்கல்லில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது


திண்டுக்கல்லில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது


திண்டுக்கல்லை சேர்ந்த லோகு என்ற வாலிபர் பென்சனர் காம்பவுண்ட் தெரு பகுதியில் தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த முத்தழகுபட்டியை சேர்ந்த ஈசாக்(22) தவசி மடையை சேர்ந்த ஜோஸ்வாராஜா(21) ஆகிய 2பேர் தாங்கள் பெரிய ரவுடி என்றும் கத்தியை காட்டி மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி ரூ.1000 பணம் பறிக்க முயன்றதாக லோகு அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஈசாக் ஜோஸ்வாராஜா ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad