திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 26 July 2024

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது:

 


திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில்  கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது:                            


திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை பகுதியில் கடந்த 2022- ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வெள்ளோடு பகுதியை சேர்ந்த முத்து பாண்டிராஜா(38) என்பவரை அம்பாத்துரை  போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

 

இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்த நிலையில் நீதிபதி சரண், குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.                               


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad