திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 July 2024

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை:

 


திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில்  கைது செய்யப்பட்ட நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை:                         


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்த மருதமுத்து(21) என்பவரை குஜிலியம்பாறை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இன்று வந்தது. இதில்  மருதமுத்துவிற்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.                   


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad