திண்டுக்கல்லில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 24 June 2024

திண்டுக்கல்லில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


திண்டுக்கல்லில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை:                                    


திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாளை கொலை  செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த சின்னகண்ணு (55) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல்  விரைவு மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு நீதிபதி வழங்கினார்.            


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad