திண்டுக்கல் "அபாயம்" வாகன ஓட்டிகளின் தலையை பதம் பார்க்கும் வகையில் தொங்கிக் கொண்டிருக்கும் விளம்பரப் பலகை:
திண்டுக்கல் மாவட்டம், அஞ்சலி பைபாஸ் அருகே செட்டிநாயக்கன்பட்டி பிரிவு நான்கு வழி சாலை பகுதியில் அமைந்துள்ள விளம்பர போர்டு ஒன்று பொது மக்களின் தலையை பதம் பார்க்கும் வகையில் மேலும் எந்நேரமும் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக தொங்கி கொண்டிருக்கும் காட்சி வாகன ஓட்டிகளின் அனைவர் பார்வையில் விபத்து ஏற்படுவதற்கு முன் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment