பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 29 May 2024

பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தம்

 


பழனி முருகன் கோவிலில்    மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தம் 


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணியை முன்னிட்டு, தினமும் 1 மணி நேரமும்,மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை (வியாழக்கிழமை) ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad