பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2000 அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 29 May 2024

பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2000 அபராதம்


 பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2000 அபராதம்


திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய்(21) என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ் வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் எஸ்.பி.பிரதீப் அறிவுறுத்தலின்படி பழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் சஞ்சய்க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad