திண்டுக்கல் மாவட்டத்தில் ரேபிஸ் தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என்ற கால்நடைத்துறை அதிகாரிகள் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 8 May 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேபிஸ் தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என்ற கால்நடைத்துறை அதிகாரிகள்

 


திண்டுக்கல் மாவட்டத்தில் ரேபிஸ் தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என்று புகார்கள்  ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என்ற கால்நடைத்துறை அதிகாரிகள் 


ஆண்டுக்கு ஒருமுறை நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாகச் செலுத்த வேண்டும். கடைசியாக செலுத்திய நாளிலிருந்து ஓராண்டு கணக்கிட்டு அடுத்தாண்டு தவணைக்கான ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். சில நாட்களாக தடுப்பூசி இல்லை என்ற புகார்கள் எழுந்தன. கால் நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, '5 நாட்களாக இல்லை என்பது உண்மைதான் வீட்டு வளர்ப்பு நாய்கள் மட்டுமல்லாது தெருநாய்கள் மட்டும் 800 க்கு மேற்பட்டவற்றிற்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இருந்த 3000 டோஸ்கள் தீர்ந்து விட்டன. மீண்டும் 2000 டோஸ்களுக்கான அனுமதி கோரி உள்ளோம். ஒரு வாரத்திற்குள் தடுப்பூசிகள் வந்துவிடும் என்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad