திண்டுக்கல் கொளத்தூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 8 May 2024

திண்டுக்கல் கொளத்தூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 


திண்டுக்கல் கொளத்தூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை


திண்டுக்கல் கொளத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த போதராஜ் உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல்துறையினர் போதராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்படி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad