திண்டுக்கல்லில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 2 May 2024

திண்டுக்கல்லில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

 


திண்டுக்கல்லில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது


திண்டுக்கல்லை சேர்ந்த தண்டபாணி என்பவர் திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த பிரசாத்குமார் என்பவர் தண்டபாணியை கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி ரூ.1000 பணம் பறிக்க முயன்றதாக தண்டபாணி கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி சார்பு ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாத்குமாரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad