திண்டுக்கல் செம்பட்டி அருகே 400 கிலோ புகையிலை பறிமுதல்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 30 May 2024

திண்டுக்கல் செம்பட்டி அருகே 400 கிலோ புகையிலை பறிமுதல்:

 


திண்டுக்கல் செம்பட்டி அருகே 400 கிலோ புகையிலை பறிமுதல்:                    


திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பட்டி அருகே ஜெ.புதுப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் 400 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 400 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேற்படி புகார் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.                 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad