திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 28 May 2024

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை:

 


திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது  செய்யப்பட்டவருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை:                     



திண்டுக்கல் மாவட்டம்  சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஞ்சுகுழிபட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(34) என்பவரை  போக்சோ வழக்கில் சாணார்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இவ்வழக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  இன்று  குற்றவாளி கார்த்திக்குக்கு  24 ஆண்டுகள் சிறை தண்டனை  மற்றும்  ரூ.15000/- அபராதமும் விதித்து தீர்ப்பு நீதிபதி வழங்கினார்.                               



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad