வடமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை ரூ 2 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வேல்வார்கோட்டையை சேர்ந்த தினேஷ் என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி அவர்கள் குற்றவாளி தினேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment