வத்தலகுண்டு அருகே குடிபோதையால் தகராறு வாலிபர் கழுத்தை நெறித்து கொலை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 16 April 2024

வத்தலகுண்டு அருகே குடிபோதையால் தகராறு வாலிபர் கழுத்தை நெறித்து கொலை

 


வத்தலகுண்டு அருகே குடிபோதையால்  தகராறு  வாலிபர் கழுத்தை நெறித்து கொலை


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அகதிகள் முகாமில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆனந்தன் என்பவரை கழுத்தை நெறித்து நாகராஜ் என்பவர் கொலை செய்தார். இதுகுறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கொலை செய்யப்பட்ட ஆனந்தகுமார் இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர். கொலை செய்தவர் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்று தகவல் தெரிய வந்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad