விவசாய விளை நிலங்களில் விவசாயிகளுடன் சேர்ந்து களை எடுத்து, மருந்து தெளித்து பாமக வேட்பாளர் திலகபாமா மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 2 April 2024

விவசாய விளை நிலங்களில் விவசாயிகளுடன் சேர்ந்து களை எடுத்து, மருந்து தெளித்து பாமக வேட்பாளர் திலகபாமா மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

 


விவசாய விளை நிலங்களில் விவசாயிகளுடன் சேர்ந்து களை எடுத்து, மருந்து தெளித்து பாமக வேட்பாளர் திலகபாமா மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு 



தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக் கோம்பை பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் விவசாயிகளுடன் சேர்ந்து களை எடுத்து, மருந்து தெளித்து  மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad