திண்டுக்கல்லில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை செய்த வாலிபர் கைது 50 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த ஆறுமுகம் என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் கைது செய்து அவரிடமிருந்து 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment