செம்பட்டி அருகே சுற்றுலா சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்து சம்பவ இடத்தில் போடிகாமன்வாடி கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் பலி செம்பட்டி போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 27 April 2024

செம்பட்டி அருகே சுற்றுலா சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்து சம்பவ இடத்தில் போடிகாமன்வாடி கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் பலி செம்பட்டி போலீசார் விசாரணை

 


செம்பட்டி அருகே சுற்றுலா சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்து சம்பவ இடத்தில் போடிகாமன்வாடி கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் பலி செம்பட்டி போலீசார் விசாரணை


திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே போடிகாமன்வாடி கிராமத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவர் விடுதி சமையலர்  உட்பட இரண்டு பேர், சாலை விபத்தில் சம்பவ இடத்தில் பலியானார்கள். இந்த விபத்து சம்பவம் செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad