திண்டுக்கல்லில் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக வாலிபர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 5 April 2024

திண்டுக்கல்லில் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக வாலிபர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு


 திண்டுக்கல்லில் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக வாலிபர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு


திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பழகி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்ததாக முகமதுஆரிப் என்ற வாலிபரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad