100 சதவீத வாக்குப்பதிவு குறித்து ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உறுதிமொழி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 1 April 2024

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உறுதிமொழி

 


100 சதவீத வாக்குப்பதிவு குறித்து ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உறுதிமொழி


பாராளுமன்ற பொது தேர்தல் -2024 ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் வழக்கறிஞர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad