கொடைரோடு அருகே கிணற்றில் குளிக்க சென்ற இரண்டு பேர் உயிரிழப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 10 March 2024

கொடைரோடு அருகே கிணற்றில் குளிக்க சென்ற இரண்டு பேர் உயிரிழப்பு

 


கொடைரோடு அருகே கிணற்றில் குளிக்க சென்ற இரண்டு பேர் உயிரிழப்பு 


திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கிணற்றில் குளிக்க சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad