வடகாடு ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி நாட்டினார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 3 March 2024

வடகாடு ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி நாட்டினார்


வடகாடு ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி நாட்டினார்


மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், வடகாடு ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்ட இன்று03.03.2024) அடிக்கல் நாட்டினார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஓட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், வடகாடு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தனலட்சுமி ராமராஜ், துணைத்தலைவர் திருமதி பிரபாவதி உட்பட பலர் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad