திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பு ரத்ததான முகாம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 3 March 2024

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பு ரத்ததான முகாம்:

 


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பு ரத்ததான முகாம்:        



பழனியில் பிரம்மா 2024 மண்டல மாநாட்டை முன்னிட்டு 2 .3 .2024 அன்று காலை ரத்ததான முகாம் நடத்தப்பட்டது மண்டல தலைவர் லைன் டாக்டர் பி பி என் விமல் குமார் அவர்கள் குருதிக்கொடை முகாமை துவக்கி வைத்தார்கள் லயன் டாக்டர் மதனகோபால் அவர்கள் மண்டல மாநாட்டை முன்னிட்டு நடக்கும் குருதிக்கொடை முகாமில் முதல் நபராக வந்து ரத்ததானம் அளித்தார்கள். முன்னாள் மண்டல தலைவர் லைன் சூப்பர் முத்துக்குமார் ரெஜினா ஜீவராஜ் அவர்கள் மற்றும் அரிமாக்கள் திரளாக கலந்து கொண்டார்கள். ஏற்பாட்டை முன்னாள் வட்டார தலைவர் லைன் ஜீவராஜ் அவர்கள் முன்னென்று குருதிக்கொடை தர வந்த மாணவர்களை வரவேற்று 40 யூனிட்டுகளுக்கும் மேல் ரத்தங்கள் பெறப்பட்டன.பிரபா 2024 மண்டலத்தின் முதல் சேவையாக இந்த ரத்த தான முகாம் அமைந்தது சிறப்புக்குரியதாகும். தொடர்ந்து சேவைகள் நாளை மாநாடு ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து கொண்டு உள்ளன த்திற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் இவன் சூப்பர் முத்துக்குமார் எம் ஜே  எஃப் பழனி.        



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad