இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் திண்டுக்கல்லில் துவங்கியது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 2 March 2024

இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் திண்டுக்கல்லில் துவங்கியது

 


இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் திண்டுக்கல்லில் துவங்கியது 



தமிழ்நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.



மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என 43,051 இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது இது முகாமினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad