திண்டுக்கல் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சிதறிபலி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 2 March 2024

திண்டுக்கல் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சிதறிபலி


திண்டுக்கல் அருகே 30 வயது மதிக்கத்தக்க  வாலிபர் உடல் சிதறிபலி



 திண்டுக்கல் அனுமந்தநகர் அருகே கரூர் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயில் மோதி பலி. சம்பவ இடத்தில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன்,எஸ்.பி.ஏட்டு  ராஜேஷ்குமார்,போலீசார் சக்தி சண்முகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர், 



தமிழக்குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad