திண்டுக்கல் மாவட்டத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய பட்டியலில் 147 வாக்குச்சாவடிகள் - ஆட்சியர் தகவல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 2 March 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய பட்டியலில் 147 வாக்குச்சாவடிகள் - ஆட்சியர் தகவல்

 


திண்டுக்கல் மாவட்டத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய பட்டியலில் 147 வாக்குச்சாவடிகள் - ஆட்சியர் தகவல்


திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தொகுதியில் 9, ஒட்டச்சத்திரத்தில் 22, ஆத்தூரில் 22, நிலக்கோட்டையில் 29, நத்தத்தில் 18, திண்டுக்கல்லில் 35, வேடசந்தூரில் 12 என மொத்தம் 147 வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட வேண்டிய மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு அங்கு வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார், 


தமிழக குரல் இணையதள திண்டுக்கல் செய்தியாளர்.பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad