திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 30 கடைகளுக்கு சீல் 8 லட்சம் ரூபாய் அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 7 March 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 30 கடைகளுக்கு சீல் 8 லட்சம் ரூபாய் அபராதம்

 


திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 30 கடைகளுக்கு சீல் 8 லட்சம்  ரூபாய் அபராதம்



திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 30 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து அந்த கடைகளில் இருந்து 650 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad