வத்தலகுண்டுவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை ரூ.3000 அபராதம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 11 March 2024

வத்தலகுண்டுவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை ரூ.3000 அபராதம்:


வத்தலகுண்டுவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை ரூ.3000 அபராதம்:



திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த ராஜதுரை என்பவரை வத்தலகுண்டு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அறிவுறுத்தலின் பேரில் வத்தலகுண்டு காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ராஜதுரைக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்,                                


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad