பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 2 February 2024

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனை


 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனை



மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இன்று(02.02.2024) ஆலோசனை மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .பூங்கொடி. இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன் உட்பட பலர் உள்ளனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad