வேடசந்தூரில் பிளஸ் ஒன் மாணவி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 25 February 2024

வேடசந்தூரில் பிளஸ் ஒன் மாணவி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது

 


வேடசந்தூரில் பிளஸ் ஒன் மாணவி கடத்தல்  போக்சோவில் வாலிபர் கைது


திண்டுக்கல்  வேடசந்தூர் அருகே உள்ள குருநாதநாயக்கனூர் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் பிளஸ் ஒன் மாணவியை  காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கருணாகரன் கடத்திச்சென்றார். 


இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வேடசந்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்து மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad