புதிய சமுதாயக்கூடம் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நாட்டினார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 24 February 2024

புதிய சமுதாயக்கூடம் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நாட்டினார்

 


புதிய சமுதாயக்கூடம் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நாட்டினார் 


மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம்  மண்டவாடி ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்டடம் கட்டுவதற்காக இன்று (24.02.2024) அடிக்கல் நாட்டினார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி மு.அய்யம்மாள் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad