மானுார் ஊராட்சியில் சிமெண்ட் சாலை கழிவுநீர் வாய்க்கால் பள்ளிச் சுற்றுச்சுவர் தார்ச்சாலைக்கு அடிக்கல் அமைச்சர் சக்கரபாணி நாட்டினார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 11 February 2024

மானுார் ஊராட்சியில் சிமெண்ட் சாலை கழிவுநீர் வாய்க்கால் பள்ளிச் சுற்றுச்சுவர் தார்ச்சாலைக்கு அடிக்கல் அமைச்சர் சக்கரபாணி நாட்டினார்

 


மானுார் ஊராட்சியில் சிமெண்ட் சாலை கழிவுநீர் வாய்க்கால் பள்ளிச் சுற்றுச்சுவர் தார்ச்சாலைக்கு அடிக்கல் அமைச்சர் சக்கரபாணி நாட்டினார் 


மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், மானுார் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, கழிவுநீர் வாய்க்கால், பள்ளிச் சுற்றுச்சுவர், தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு இன்று (11.02.2024) அடிக்கல் நாட்டினார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பெ.திலகவதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமதி சுலோக்சனா, திருமதி தமிழரசி உட்பட பலர் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad