திண்டுக்கல்லில் கஞ்சா கடத்திய நபர் கைது: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 8 February 2024

திண்டுக்கல்லில் கஞ்சா கடத்திய நபர் கைது:

 


திண்டுக்கல்லில் கஞ்சா கடத்திய நபர் கைது: 



திண்டுக்கல்லில் கஞ்சா கடத்துவதாக மதுவிலக்கு DSP.சுந்தரபாண்டியனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் காவலர்கள் கல்யாண்குமார், சுரேஷ்,சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர்



திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா, இருசக்கரவாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad