திண்டுக்கல்லில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி விடுதி வளாகத்தில் தீ விபத்து: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 9 February 2024

திண்டுக்கல்லில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி விடுதி வளாகத்தில் தீ விபத்து:

 


திண்டுக்கல்லில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி விடுதி வளாகத்தில் தீ விபத்து:



திண்டுக்கல் சப் கலெக்டர் ஆபீஸ் சாலையில் உள்ள அரசு செவிலியர் பயிற்சி பள்ளி விடுதி (பழைய நீதிமன்றம்) வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அதிகாலை நேரத்தில் குப்பைகளை குவித்து வைத்து நெருப்பு பற்ற வைத்ததன் காரணமாக திடீரென மரத்தில் தீ பிடித்தது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது:



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad