திண்டுக்கல்லில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 9 February 2024

திண்டுக்கல்லில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது:


திண்டுக்கல்லில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது: 



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கொசவபட்டி புனித உத்திரியமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 704 காளைகள் 410 மாடு பிடி காளையர்கள் பங்கேற்க்க உள்ளனர்  மேலும் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

 


மேலும் வீரர்கள் அனைவரும் உறுதிமொழியுடன் போட்டி ஆரம்பம் செய்யப்பட்டது,



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad