பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா ஆரம்பம் மூகூர்த்தகால் நடப்பட்டது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 10 February 2024

பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா ஆரம்பம் மூகூர்த்தகால் நடப்பட்டது

 


பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா ஆரம்பம் மூகூர்த்தகால் நடப்பட்டது



பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா மூகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. பழநி முருகன் கோயில் உப கோவிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இரவு 8:05 மணிக்கு மூகூர்த்தகால் நடுதலுடன் (பிப்.9ல்) நேற்று  துவங்கியது. முன்னதாக சண்முக நதியில் காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. பிப்.13 இரவு மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்படும். பிப்.,20 அன்று மாலை 6:30 மணிக்கு மேல் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெறும்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad