திண்டுக்கல்லில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 10 February 2024

திண்டுக்கல்லில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

 


திண்டுக்கல்லில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு


திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் நாளை தை மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதாலும், பூக்களின் வரத்து குறைவாக இருப்பதாலும் திண்டுக்கல்லில் பூக்களின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.


மல்லிகை ரூ.3000,

கனகாம்பரம் ரூ.800,

ஜாதிப்பூ ரூ.700

முல்லைப் பூ ரூ.1000

காக்கரட்டான் ரூ.800


என்று அதிகபட்ச விலையில் பூக்கள் விற்பனை நடைபெறுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad