திண்டுக்கல்லில் செயின் பறிப்பு நகர் மேற்கு போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 10 February 2024

திண்டுக்கல்லில் செயின் பறிப்பு நகர் மேற்கு போலீசார் விசாரணை


 திண்டுக்கல்லில் செயின் பறிப்பு நகர் மேற்கு போலீசார் விசாரணை 



திண்டுக்கல் R.M.காலனி 12-வது கிராஸ் பகுதியில் வீட்டின் வாசல் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன்  செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சம்பவ இடத்தில் நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad