மண்டவாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி திறந்து வைத்தார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 24 February 2024

மண்டவாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி திறந்து வைத்தார்


 மண்டவாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி திறந்து வைத்தார் 


மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மண்டவாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(24.02.2024) திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி மு.அய்யம்மாள் உட்பட பலர் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad