ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் பழனி அடிவாரம் கிரிவலம் பாதைகளில் ஆய்வு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 24 February 2024

ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் பழனி அடிவாரம் கிரிவலம் பாதைகளில் ஆய்வு

 


ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினர்  பழனி அடிவாரம் கிரிவலம் பாதைகளில்  ஆய்வு


பழநி மலைக்கோயில் அடிவாரம் கிரிவலப் பாதைகளில்  ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட்டு வருகிறதா என்றும் கிரிவலப் பாதையில் எந்தவிதமான வாகனங்களும் அனுமதிக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் அடிவாரம் கிரிவலம் பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad