திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிய வேகத்தடை:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம்தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.இதனால் பேருந்து நிலையம் பகுதிகளில் அதிவேகமாக பேருந்துகள் உள்ளே நுழைவதால் விபத்துகள் ஏற்படக்கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பேருந்து நுழைவாயில் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது இதனால் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் மக்களுக்கு பாதுகாப்பான ஏற்பாடாக இருக்கும் எனவும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment