நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.19 ஆயிரம் அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 27 February 2024

நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.19 ஆயிரம் அபராதம்

 


நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.19 ஆயிரம் அபராதம்


திண்டுக்கல்  நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆசிரியர் டேவிட்சிவஞானம் என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று  திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி டேவிட் சிவஞானத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.19000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad