ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 3 புதிய தார்ச்சாலைகளுக்கு அடிக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் அமைச்சர் திரு.இ.பெரியசாமி வழங்கல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 27 February 2024

ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 3 புதிய தார்ச்சாலைகளுக்கு அடிக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் அமைச்சர் திரு.இ.பெரியசாமி வழங்கல்

 


ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 3 புதிய தார்ச்சாலைகளுக்கு அடிக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் அமைச்சர் திரு.இ.பெரியசாமி வழங்கல் 


மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 3 புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிக்கு இன்று(27.02.2024) அடிக்கல் நாட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சித் தலைவர் திருமதி அ.சகிலா, துணைத்தலைவர் திரு.ப.முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad