திண்டுக்கல்லில் நான்கு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 9 ஆயிரம் அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 2 February 2024

திண்டுக்கல்லில் நான்கு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 9 ஆயிரம் அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

 


திண்டுக்கல்லில் நான்கு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 9 ஆயிரம் அபராதம்  மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை



திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மேற்குரத வீதி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அந்த 4 கடைகளில் இருந்தும் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அந்த 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் ரூ.9000 அபராதம் விதித்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad