திண்டுக்கல்லில் தெரு நாய்களின் ஆலோசனை கூட்டம்:
திண்டுக்கல், கிழக்கு கோவிந்தாபுரம், நாயக்கர் புது 3வது தெரு பகுதி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக உள்ளது.
தெரு நாய்களின் ஆலோசனை கூட்டமா என அப்பகுதியை கடக்கும் மக்கள் அச்சத்துடன் கேள்வி எழுப்பி செல்கின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment