திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோவில் கைது
திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி மற்றும் காவலர்கள் விசாரித்து,கென்னடி தர்மா(22) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment